வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஸோரோஸ்ட்ரியன்கள்

                                                                                   கற்களும், அசிங்கங்களையும் தெரிந்து கொண்டால் சாலையைக் கடக்க ஏதுவாக இருக்குமல்லவா?. அதைப் போன்ற ஒரு அருவருப்பான கூட்டம் தான் இந்த ‘ஸோரோஸ்ட்ரியன்கள்’. குறிப்பாக தெரிந்து வைத்துக் கொண்டால் இந்தக் கூட்டத்தாரிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக வட இந்தியாவில் இவர்கள் பரவலாக இருக்கிறார்கள். அதற்காகவே இந்த பதிவு.                                    
                                      ஈரானியர்களால் ஸோரோஸ்டர் (ஸரதுஸ்த்ரா) என்ற கிரேக்க பெயரைத் தாங்கிய தூதர் ஒருவர் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தார். அவர் கிழக்குப் பகுதியில் கஸ்பியன் கடற்கரைப் பகுதி யில் வசித்ததாகக் கூறப்படுகிறது. இவரின் போதனைகளைப் பின்பற்றியவர்கள் “ஸோரோஸ்டரியன்கள்” எனப்பட்டனர். ஸோரோஸ்டரின் போதனையாவது, புராதன இந்திய ஈரானிய மதத்திலுள்ள பல கடவுளை மறுத்து ஒரே கடவுள் “அஹுரா மஸ்தா” என்பது தான். ஸோரோஸ்டரின் அஹுரா மஸ்தாவின் கருத்து களடங்கிய கதாஸின் ஆரம்ப பகுதியான “அவிஸ்டா” ஸோரோஸ்டர்களின் புனித நூலாகும்.
                                        அஹுரா மஸ்தா இரு ஆவிகளை உருவாக்கி தன் இரு மகன்களைப் படைத்தார். ஒன்று ஸ்பெண்டா மயின்யூ உண்மை, வெளிச் சம் மற்றும் உயிரானது. இன்னொன்று அங்க்ரா மயின்யூ சூது, இருட்டு மற்றும் மர ணமானது. ஸோரோஸ்டரின் மரணத்திற்குப் பிறகு, ஸோரோஸ்டரியனிஸம் ஒரு மதமாக மாறியது. அஹுரா மஸ்தா (இது பின்னாளில் “ஓர்மஸ்த்” என்றானது) தானே தன் நல்ல மகனைக் கைப்பற்றி, தீய மகனான அங்க்ரா மயின்யூவை அழிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். மனித சரித்திரத்தில் ஸோரோஸ் டரியன்களின் நம்பிக்கையானது எதிரெதிராக உள்ள ஸ்பெண்டா மயின்யூ மற்றும் அங்க்ரா மயின்யூவின் நல்லது கெட்டது, வெளிச்சம் இருட்டு, உயிர் மரணம் இவைகளின் சிக்கல்களை நீக்கி வாழ்வது. ஸோரோஸ்டரின் தத்துவம் இவை களை எல்லாம் விட்டு இந்தோ ஈரானியர்கள் தீயினால் தியாகம் செய்து வாழ வேண்டும். ஆகவே நெருப்பு மட்டுமே ஸோரோஸ்டரியன்களின் தியாகத்தின் அடையாளம்.
                                     இந்த ஸோரோஸ்டரியனிஸம் ஈரான் முழுவதும் எப்படிப் பரவி “அக்கேமேனிய” பேரரசின் ஆட்சி மதமானது என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், முதலாம் தரியஸ் என்பவர் தனது பதவியேற்பின் போது “ கடவுள் அஹுரா மஸ்தாவின் அருளாள் நான் மன்னனாக இருக்கிறேன். இதை அவரே எனக்குக் கொடுத்தார்” என்று சொல்லி இருக்கிறார். பக்திமிகுந்த மகி (மாஜிக் என்றும் இருக்கிறது) என்னும் பகுதி ஸோரோஸ்டரியத்துடன் இணைந்து ஆரம்பகால ஈரானிய மதத்தில் ஒத்துழைத்திருக்கிறது. பெர்ஷியர்கள் மகிக்கு உயரிய அந்தஸ்தைக் கொடுத்தனர். மகி கிழக்குப் பகுதியியை ஆளப் பிறந்தவர்கள் என்றனர். அடுத்த ஐந்நூறு ஆண்டுகள் கழித்து மகிக்கள் கிறிஸ்து வத்திற்கு பலமும், அதிகாரமும் கொடுத்தனர் என்றனர். மேலும், கிறிஸ்துவ கதை யில் வரும் மகி பெர்ஷியாவை ஆண்ட நாடோடி பேரரசான பார்தியனிலிருந்து குழந்தை ஏசுவுக்கு பரிசு கொண்டு தந்தது. ஆனால், ஸோரோஸ்டரியனிஸம் கிரிஸின் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் கிரீஸை வெற்றி கொண்ட சமயத்தில் ஸோரோஸ்டரியனிஸம் கிரீஸில் இருந்ததாக ஒரு வரலாறு உள்ளது.        
                                      சமீப காலங்களில் இந்த ஸோரோஸ்ட்ரியன்கள் பெரும் பணம் முதலீடு செய்து தங்கள் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக நிறைய ஹாலிவுட் திரைப்படங்களை எடுத்தார்கள். அதில் பெரும் கூலி கொடுத்து முன்னணி நட்சத்திரங்களை ( அலெக்ஸாண்டிரியா பாண்டரிஸ், ஸிடா காத்தரின் ஜோன்ஸ் போன்றவர்களை) நடிக்க வைத்தார்கள். அதில் மிகவும் புகழ் பெற்றது ஸோரோ தொடர் வரிசையில் ‘தி மஸ்க் ஆஃப் ஸோரோஸ்’. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் ஷியா கொள்கை உள்ளவர்களின் செயல்பாடுகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. இந்த ஸோரோஸ்ட்ரியன்கள் இன்றும் இந்தியாவில் பொருளாதாரம், பொழுதுபோக்கு, வாணிபம் போன்ற துறைகளில் பரவலாக உள்ளனர். ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான், நஸ்ருத்தீன ஷா இன்னும் பல கான் நடிகர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருத்து இருக்கிறது. 1000 BCE யிலிருந்து 600 BCE வரை சசானியர்கள் ஆட்சியில் குஜராத்தில் பரவியது. இந்த ஸோரோஸ்ட்ரியனிசம் முழுக்க முழுக்க இந்திய பிராமண பாரம்பத்தைச் சேர்ந்தது. 34 ஆண்டுகளுக்கு முன், 1981 ன் இந்தியக் கணக்கெடுப்பின் படி 100,000 ஸோரோஸ்ட்ரியன்கள் இந்தியாவில் உள்ளதாக தெரிந்தது.
                                 ஸோரோஸ்ட்ரியன்களின் நாட்குறிப்பு 12 மாதங்களை அஹுரா மஸ்டா, அமிஷா ஸ்பெண்டா அல்லது யஸ்டா ஆகியவற்றின் பெயர் தாங்கியதாக இருக்கும். முழுக்க முழுக்க கொண்டாட்டமும், கேளிக்கை நிறைந்த பண்டிகைகளைக் கொண்டதாக இருக்கும். அவைகளில் ஆறு ‘கஹன்பர்கள்’ என்று சொல்லக்கூடிய மைத்யோஸாரம், மைத்யோஷாஹெம், பைத்திஷாஹெம், அயத்ரிம், மைத்யரிம், ஹமஸ்பெத்மைத்யம் முக்கியமானவை ஆகும். இவர்களின் முக்கியமான பண்டிகை “நௌரோஸ்” என்பதாகும். மதுவுக்கும், அருவருப்பான நடனத்துக்கும் பெயர் போனது. சுல்தான் ஸலாவுத்தீன் ஆட்சி காலத்தில் இதை தடை செய்தார். இவர்களின் திருமணவிழா 3 லிருந்து 7 நாட்களுக்கு நடக்கும். மணமக்கள் வெள்ளை உடை தான் அணிய வேண்டும். இவர்கள் அடக்கஸ்தலங்களின் மீது கோபுரம் எழுப்புவார்கள். ஸோரோஸ்ட்ரியன்களின் அடக்கஸ்தலங்களில் மும்பையிலுள்ள “டவர் ஆஃப் சைலன்ஸ்” மிகவும் பெயர் பெற்றது. மும்பையில் 57 ஏக்கர் பரப்பளவில் இதற்காவே பெரிய நிலப்பரப்பை வைத்திருக்கிறார்கள்.
                        இந்த ஸோரோஸ்ட்ரியன்களை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து ஆராதிப்பவர்கள் யூதர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள். காரணம் உண்மை முஸ்லீம்களை ஆத்திரமூட்டுகிறார்களாம். நௌரோஸ் பண்டிகை தினத்தில் உலக பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அனைத்தும் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.