செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

துவக்கம்

                                                        உங்களுக்கு இந்த சரித்திரங்களில் ஒரு ஆர்வம் வர வேண்டும் என்பதற்காக முதலில் ஈடினையற்ற இஸ்லாமிய மன்னர் சலாவுதீன் அவர்களின் வரலாறை வெளியிடுகிறேன். இதுவரை ஜெருசலத்தை இரு முஸ்லீம்கள் தான் கைப்பற்றி இருக்கிறார்கள். இரத்தமே இல்லாமல் உமர்(ரலி) அவர்களும், அதிகப்படியான இரத்தத்துடன் சலாவுதீன் அவர்களும்.. இந்த வரலாறுகளை உங்கள் குழந்தைகளையும் படிக்கத் தூண்டுங்கள். நம் இந்திய நாட்டின் கல்வியமைப்பில் நிச்சயமாக இந்த சரித்திரங்களை அறிய முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக